நமது பாரத நாட்டில் பல முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் தோன்றினார்கள். இவர்கள் பற்பல அரிய ஜோதிட கருத்துகளைச் சொல்லிச் சென்றார்கள். இன்றைக்கு பல ஜோதிட கருத்துக்கள் வந்துவிட்ட போதும், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் சில மர்மங்களைப் போல சில ஜோதிட ரகசியங்களும் மறைந்து கிடக்கின்றன.
அகஸ்தியர், ஜெயமுனி, கொங்கணர், வசிக்ஷ்டர், விசுவாமித்திரர் போன்ற பல முனிவர்கள் ஜோதிடத்தின் ரகசியங்களை மறைமுகச் சொற்களில் வைத்துவிட்டு சென்று இருக்கிறார்கள், புலிப்பாணி சித்தர் சொன்ன எளிய தமிழ் பாடல்களும் இன்று தமிழ் நாட்டில் வாய் வழியாக பாடி ஜோதிடம் சொல்லும் முறையும் இருக்கிறது.
இவற்றையெல்லாம் திரட்டி ஒரு தொடரை பதிய வேண்டும் என விரும்பினேன். மிகமிக முக்கியமான சில ஜோதிட ரகசியங்கள், இங்கே வரும் பதிவுகளில் பதியபடும்.
தொடர்ந்து பதிவுகளை படியுங்கள்,
நன்றி!!!!!!!!
ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்
வாழ்க வளமுடன்!!!!!!!!
அன்புடன்,
ஆனந்த் ஈஸ்வர்....
No comments:
Post a Comment